காதல் மொழி
"அளவுக்குமிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு "
ஆனால்...
நீ என்னை விட்டு
விலகிய தூரமும் ,
நஞ்சாய் நீ உதிர்த்த
வார்த்தைகளும்
அதிகமே என்றாலும் ,
என் நெஞ்சில் அமிர்தமாய்
இனிக்கத்தான் செய்கிறது
எப்பொழுதும்.
பொய்யாகியது
பழமொழி ,
நம் காதல்மொழியில்.