என்ன பாவம் செய்தேனோ

நீ தீண்டும் பொருள் உயிர் பித்தது
உன் புண்ணியத்தால்
நான் என்ன பாவம் செய்தேனோ
உன் விழி கூட என்மீது தீண்டா செல்கிறது....
நீ தீண்டும் பொருள் உயிர் பித்தது
உன் புண்ணியத்தால்
நான் என்ன பாவம் செய்தேனோ
உன் விழி கூட என்மீது தீண்டா செல்கிறது....