அறிவல்ல
அவா கொண்ட
வெறியன் மழலை அந்தியம்
கொள்ளவே
அங்கம் சிதைத்தான் ;
அவன் அவயவம்
அறுப்பதே நலம் ;
காருண்ய ஆடவர் ஆயிரம்
எம்மேல் அஞ்சனம் பூசுவது
அறிவல்ல
அவா கொண்ட
வெறியன் மழலை அந்தியம்
கொள்ளவே
அங்கம் சிதைத்தான் ;
அவன் அவயவம்
அறுப்பதே நலம் ;
காருண்ய ஆடவர் ஆயிரம்
எம்மேல் அஞ்சனம் பூசுவது
அறிவல்ல