என்திசையும் அவள் முகமே

என்திசையும் அவள் முகமே!
எண்ணமெல்லாம் வது அவளே!
சுடரொளியாம் இரு விழிகள்
நிறை மதி முகம்தான் கொண்டவளே!

வெல்லமடி உன் சொற்கள் - அதற்கு கள்வானடி நான் என்சொல்ல!!!
உள்ளமெல்லாம் உன் உறுவை நிறைத்தே இவ்வூன் பொதியை
சுமக்கின்றேன்!!
கள்ளமில்ல உன் சிரிப்பைக் காண காலமெல்லாம் தவமிருப்பேன்!

எனது கிறுக்கல்கள்✍

எழுதியவர் : துளசிதரன் (20-Apr-18, 11:43 pm)
சேர்த்தது : துளசிதரன்
பார்வை : 198

மேலே