ஒன்றிலே

ஒரே மூங்கில்தான்,
ஒன்று புல்லாங்குழலாய்
ஒன்று பாடையாய்-
காற்று போனதால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Apr-18, 6:42 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 148

மேலே