என் உயிரானவளுக்கு

உந்தன் கண்கள் சோகத்தில் மூழ்கினால்
அக்கண்ணீர் துளிகள் சிந்தும் முன் ஆனந்த கண்ணீராக்கி
மகிழ்விப்பேன்

எழுதியவர் : Balakrishnan (26-Apr-18, 7:16 pm)
சேர்த்தது : Balakrishnan
பார்வை : 1268

மேலே