Balakrishnan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Balakrishnan
இடம்:  Chennai
பிறந்த தேதி :  07-Nov-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Aug-2017
பார்த்தவர்கள்:  175
புள்ளி:  19

என்னைப் பற்றி...

One side love Made Broken Heart

என் படைப்புகள்
Balakrishnan செய்திகள்
Balakrishnan - Balakrishnan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Feb-2018 9:00 pm

உன் பற்றி எழுதினால் காகிதம் கப்பலாகி கண்ணீரில் மிதப்பதேனோ!
கண்களால் பேசும் காதல் என்னிடத்தில் மட்டுமேனாே கண்ணிரால்?....

மேலும்

நினைவுகளின் கவிதைகளுக்கு கிடைக்கும் சன்மானம் கண்ணீர் தானே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Feb-2018 10:25 pm
Balakrishnan - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2018 8:09 pm

காரணங்களை காட்டி வெறுத்திருந்தால் அதை சரிசெய்து
உன்னிடத்தில் வந்திருப்பேன் ஆனால் நீயாே காரணமே இல்லாமல் காரணங்கள் என்றுச் சொல்லி வெறுக்கிறாய்....
காரணமின்றி உன் மீதுக்காெண்ட காதலால்...

கானல் நீரையும் நிஜமாக்கும் என் கண்ணீர்,
நீ கானல் நீரானதால் எனக்கு.....

மேலும்

Balakrishnan - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2018 8:01 pm

உன் கரம் பிடித்து
என் காதலை கலைத்து
உன்னை என்னிடத்தில் கானல் நீராக்கியவனுக்கு நீ வைத்த பெயர்........கனவன்👫

மேலும்

Balakrishnan - Balakrishnan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jun-2018 3:53 pm

காயப்படுத்தி காணாமல் போகும் காதலை விட கண்ணீர்
துடைத்து தோள் குடுக்கும் தாேழனின் நட்பே சிறந்தது....

மேலும்

தங்கள் படைப்பு சிறந்த படைப்பாக எழுத்து தளம் தேர்ந்தெடுத்துள்ளது 13.june2018சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தேர்வு 18-Jun-2018 3:56 am
கருத்திற்க நன்றி சகாே புரியவில்லை 17-Jun-2018 7:55 pm
புரியவில்லை சகாே 17-Jun-2018 7:54 pm
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தேர்வுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் நட்புப் பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 13-Jun-2018 6:16 pm
Balakrishnan - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2018 3:53 pm

காயப்படுத்தி காணாமல் போகும் காதலை விட கண்ணீர்
துடைத்து தோள் குடுக்கும் தாேழனின் நட்பே சிறந்தது....

மேலும்

தங்கள் படைப்பு சிறந்த படைப்பாக எழுத்து தளம் தேர்ந்தெடுத்துள்ளது 13.june2018சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தேர்வு 18-Jun-2018 3:56 am
கருத்திற்க நன்றி சகாே புரியவில்லை 17-Jun-2018 7:55 pm
புரியவில்லை சகாே 17-Jun-2018 7:54 pm
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தேர்வுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் நட்புப் பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 13-Jun-2018 6:16 pm
Balakrishnan - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2018 9:22 am

இமைக்கூட
இயங்கவில்லை இவளைப்போல் எவளும் இல்லை என்பதால்.....

இயல்பற்று இவளின் பாதையில் இயங்கும் கால்கள்
இவளின் இயல்புகளால் வந்த காதலால் மட்டுமே...

இவளின் தேவதை தோற்றத்தாலன்றி...

இவளால் இயங்கும் இவ்விதயம்
இல்லாமல் போகட்டும் இவள் என்னவள் அல்ல என்றானால்..

மேலும்

Balakrishnan - Balakrishnan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Oct-2017 10:59 pm

கண்ணீர்த்தான் பதிலா தாயே
நீ பிரிந்த நாள் முதல் அன்புக்கு ஏங்கும் அடிமையானேன்
தேடி அலைந்து திரிந்தேன், அன்பிற்காக ஏங்கி கண்ணீர் சொட்ட சொட்ட அழுது தீர்க்கிறேன் நீ இல்லாததால்...
தலை சாயந்த உன் மடியையும்
பசிப்போக்கும் உன் கரத்தையும் ஒருகணத்தில் தீயிட்டு எரித்தேனே தாயே..
தீயிட்ட கணமே தீக்கறையான என் வாழ்க்கையை திரும்பி திரும்பி நினைத்தாலும் அழுதாலும் திரும்பாத அன்னையின் அன்பும் அக்கறையும்....
தலையனை தாய்யானது கண்ணீர் துடைக்க கவலைகள் மறந்து மடி மீது தலை சாய மறுக்காததாலும்......
அம்மா என்று அழும் சத்தம் வெளிக்கேட்டால் மறைப்பதாலும்....
அம்மா..#ABK

மேலும்

வாழ்க்கை எனும் ஆசிரியனால் வந்த வரிகள் தவறாகாது என்ற எண்ணம் சகாே 20-Oct-2017 2:31 pm
இருந்தால் -- இருந்தாலும் 20-Oct-2017 10:50 am
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தால் அன்னையின் அன்புக்கு அவைகள் ஒரு போதும் ஈடாகாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Oct-2017 10:48 am
Balakrishnan - Balakrishnan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2017 10:59 pm

கண்ணீர்த்தான் பதிலா தாயே
நீ பிரிந்த நாள் முதல் அன்புக்கு ஏங்கும் அடிமையானேன்
தேடி அலைந்து திரிந்தேன், அன்பிற்காக ஏங்கி கண்ணீர் சொட்ட சொட்ட அழுது தீர்க்கிறேன் நீ இல்லாததால்...
தலை சாயந்த உன் மடியையும்
பசிப்போக்கும் உன் கரத்தையும் ஒருகணத்தில் தீயிட்டு எரித்தேனே தாயே..
தீயிட்ட கணமே தீக்கறையான என் வாழ்க்கையை திரும்பி திரும்பி நினைத்தாலும் அழுதாலும் திரும்பாத அன்னையின் அன்பும் அக்கறையும்....
தலையனை தாய்யானது கண்ணீர் துடைக்க கவலைகள் மறந்து மடி மீது தலை சாய மறுக்காததாலும்......
அம்மா என்று அழும் சத்தம் வெளிக்கேட்டால் மறைப்பதாலும்....
அம்மா..#ABK

மேலும்

வாழ்க்கை எனும் ஆசிரியனால் வந்த வரிகள் தவறாகாது என்ற எண்ணம் சகாே 20-Oct-2017 2:31 pm
இருந்தால் -- இருந்தாலும் 20-Oct-2017 10:50 am
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தால் அன்னையின் அன்புக்கு அவைகள் ஒரு போதும் ஈடாகாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Oct-2017 10:48 am
Balakrishnan - Balakrishnan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2017 9:27 am

உருகி உருகி காதலிக்கும் உண்மையான உள்ளமும் உடைந்து
உயிரற்றுப் போகும் என்னவள் எவளாே ஒருவள் ஆகும்போது
கண்ணீர் விட்டு நினைவுகளை கரைக்க முயன்றேன் கண்ணீரும் கரைந்து தீர்ந்து தாேற்றுவிட்டது உன் நினைவுகளின் முன்
என் மனமும் ரணம் ஆகி மறணிக்கும்
என் ரதியை மறந்தால் #ABK

மேலும்

தங்கள் பகிர்வுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அன்பு நண்பரே.. ! 20-Oct-2017 4:52 am
இதயம் காதலால் நிரப்புவதை போல துக்கத்தால் மேலும் பீடிக்கப்பட்டிருக்கிறது.. கவிதைகள் உணர்வுகளின் வெளிப்பாடு. இதயத்தில் காதலும் தூய அன்பும் இருந்தால் நாம் பேசும் வார்த்தைகள் அனைத்தும் கவிதைதான் கவிதை உணர்வுகளை பேசுகிறது அருமை நண்பரே ... 20-Oct-2017 1:03 am
இதயத்தில் பதிந்த அவள் முகத்தை மரணம் வரை அழிக்கமுடியாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Oct-2017 11:27 am
Balakrishnan - Balakrishnan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Oct-2017 6:22 pm

நீ கனவும் கானலாக இருக்க உன் நினைவுகள் மட்டும் என்னுள் அழியாமல் கண்களை கண்ணீரில்
நீச்சலடிக்க வைப்பதேனாே!!...
என்னுள் எப்பாேதும் என்னவள்
என்கிறவளின் கண்ணுடன் பேசியதில்லை கண்ணீர் மட்டும்
பேசுகிறது "அவள் இல்லாமல் நீ இருப்பாய "என்று கேட்டு கேட்டு கரைகிறது கண்ணீர்.......
மனம் மறக்குமா அவளை இல்லை மறணிக்குமா?.....

மேலும்

Thank you so much and happy happy diwali to you and your entire family 18-Oct-2017 5:19 pm
கண்ணீர் தான் காதலின் சமிஞ்சை உள்ளங்கள் வசந்தமாகி எண்ணங்கள் தூய்மையாகி மனிதங்கள் வேராகி துன்பங்கள் இன்பமாகி வறுமையும் செழுமையாகி பெண்ணியம் கண்ணியமாகி ஆண்மையும் ஒழுக்கமாகி இனிதாய் வாழ்க்கை இனி அமைந்திட தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 18-Oct-2017 12:21 pm
Balakrishnan - Balakrishnan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Oct-2017 6:22 pm

நீ கனவும் கானலாக இருக்க உன் நினைவுகள் மட்டும் என்னுள் அழியாமல் கண்களை கண்ணீரில்
நீச்சலடிக்க வைப்பதேனாே!!...
என்னுள் எப்பாேதும் என்னவள்
என்கிறவளின் கண்ணுடன் பேசியதில்லை கண்ணீர் மட்டும்
பேசுகிறது "அவள் இல்லாமல் நீ இருப்பாய "என்று கேட்டு கேட்டு கரைகிறது கண்ணீர்.......
மனம் மறக்குமா அவளை இல்லை மறணிக்குமா?.....

மேலும்

Thank you so much and happy happy diwali to you and your entire family 18-Oct-2017 5:19 pm
கண்ணீர் தான் காதலின் சமிஞ்சை உள்ளங்கள் வசந்தமாகி எண்ணங்கள் தூய்மையாகி மனிதங்கள் வேராகி துன்பங்கள் இன்பமாகி வறுமையும் செழுமையாகி பெண்ணியம் கண்ணியமாகி ஆண்மையும் ஒழுக்கமாகி இனிதாய் வாழ்க்கை இனி அமைந்திட தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 18-Oct-2017 12:21 pm
Balakrishnan - Balakrishnan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2017 8:22 pm

ஓடும் வரை ஓடி பார்ப்போம் வாழ்க்கை என்ற எதிர்ப்பாராப் பாதயைில் .....
எதிர்ப்பார்தத்து நடந்தால் ஏற்றுக்காெள்வோம்......
இல்லையேல் தாங்கிக்காெள்வோம்....
தாங்கிக்காெள்ள பழகிவிட்டேன்
எதிர்ப்பார்ப்பை எரித்துவிட்டேன்
இல்லையேல் வாழ்க்கையை வாழ முடியாது என்று

மேலும்

மூன்று பருவங்களின் முழு நீளத்திரைப்படம் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 1:51 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (3)

ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே