அவளின் நினைவுகள்

கண்ணுக்கு எட்டியதூரம் காணவில்லை
என்னவளை

கனவு தேசத்தில் வாழ்கிறேன் உன்னாலே

நான் ராமனாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
அவளோ சீதையாக காத்துக்கொண்டிருக்கிறாள்

இனம்புரியா சலனங்கள்என் மனதிற்குள்

இடைவிடாமல் துடிக்கிறது உன்னை நினைப்பதற்கு

ஒருமுறை உந்தன் முகம்பார்க்க
எந்தன் விழிதான் காத்திருக்கு

அந்த கண்களுக்கு தெரியுமா
நான் காத்திருப்பது கனவில் மட்டும் என்று

_mk_

எழுதியவர் : ச.முத்துக்குமார் (13-May-18, 10:14 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : avalin ninaivukal
பார்வை : 213

மேலே