முத்தமிழ்ச்சொல் போதுமோ

முத்தான புன்னகைக்கு முத்தமிழ்ச்சொல் போதுமோ
சித்திரமே சிந்தனையில் பாய்ந்திடும் செந்தேனே
மட்டில்லாப் பேரழகே மஞ்சள்ஆ டைக்காரி
கட்டவிழ்ந்து ஓடுதேஉள் ளம்

எழுதியவர் : கவின் சாரலன் (17-May-18, 5:44 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 71

மேலே