நினைவுகள்
ஒற்றை திண்ணையே ஒரு நாள் வீடு!
வெட்டிப் பேச்சும் வெடிக்கும் சிரிப்பும்,
மொக்கைப் படமும் மொட்ட வாத்தியார் கடையும்,
ஓராண்டு காத்திருப்போம் ஒரு நாளிற்காக !
அழியா உறவுகள், ஆழமான நினைவுகள்!
நினைக்க நினைக்க கலங்கும் கண்கள்
நினைவுகளைச் சுமையாக்கியதன் மாயம் என்னவோ?