கண்ணீர் பூக்கள்
வாசம் ஏதுமின்றி
பறிக்க ஆளுமின்றி
உன்னை நேசித்த
காரணத்தால்
நொடிக்கு நொடி
பூத்துக் குளுங்குதடா
என் கண்ணத்தில்
கண்ணீர் பூக்கள்.......!!!
வாசம் ஏதுமின்றி
பறிக்க ஆளுமின்றி
உன்னை நேசித்த
காரணத்தால்
நொடிக்கு நொடி
பூத்துக் குளுங்குதடா
என் கண்ணத்தில்
கண்ணீர் பூக்கள்.......!!!