தாகம் கொண்ட நெஞ்சம்

உன்
மௌனக் கடலிலிருந்து
கொஞ்சம் குடித்தேன்

வார்த்தை மழைக்கு
ஏங்கித் தவிக்கிறது
தாகம் கொண்ட
நெஞ்சம் !

எழுதியவர் : Mathibalan (21-May-18, 3:18 pm)
சேர்த்தது : மதிபாலன்
பார்வை : 393

மேலே