தாய்

அகரமில்லாது மொழி இல்லை
நீரில்லாமல் மீன் இல்லை
தாயில்லாமல் சேய் இல்லை
கடலே நீதான் தாயே எந்தன்
கருணைக் கடல், அதில் நீந்தி
வரும் மீனே நான் தாயே

எழுதியவர் : வாசுதேவன்-தமிழ்பித்தன்-வ (22-May-18, 11:55 am)
Tanglish : thaay
பார்வை : 37

மேலே