காதல்
நொடிப் பொழுதில் பிரிந்தது
உடல்கள் மட்டுமே
மரணம் வரை பேசி நிற்பது
உன் அன்பான நினைவுகள் மட்டுமே
என்றென்றும் என் மனதில்..........