கல்வியின் பரிணாம வளர்ச்சி
ஆதிக்க சக்திகளின்
அதிகாரத்தில் பிறந்து...
அரசுடைமையாய் உருவெடுத்து ...
இலவசமாய் பரிணமித்து ...
தனியாருக்கு தாரைவார்த்து ...
வியாபாரமாய் இயங்கிய நிலையில்...
காவிமயமாய் மாற்ற துடித்து....
இன்று விபாசாரமாய் நின்றதோ!!!!!!!!
கல்வி கண் தந்த
காமராஜர் மண்ணில்.