ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


ஒரு தடவை சொன்னா
நூறு தடவை சொன்ன மாதிரி
யார் நீங்க?

சும்மா அதுருதில
யார் நீங்க?
மகிழ்ச்சி !

ஆள்கிறவர்கள் சொல்கிறார்கள்
இந்த அருணாச்சலம்
செய்றான்.

எதற்கு உளற வேண்டும் ?
பிறகு எதற்கு
வருந்த வேண்டும் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (1-Jun-18, 8:21 pm)
பார்வை : 233

மேலே