ஹைக்கூ கவிஞர் இரா இரவி
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
ஒரு தடவை சொன்னா
நூறு தடவை சொன்ன மாதிரி
யார் நீங்க?
சும்மா அதுருதில
யார் நீங்க?
மகிழ்ச்சி !
ஆள்கிறவர்கள் சொல்கிறார்கள்
இந்த அருணாச்சலம்
செய்றான்.
எதற்கு உளற வேண்டும் ?
பிறகு எதற்கு
வருந்த வேண்டும் !