கோபம்

பிள்ளைகள் நனைகிறார்கள்
பெருங்கோபம் தாய்க்கு,
திட்டித் தீர்க்கிறாள்-
மழையை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Jun-18, 6:50 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 285

மேலே