புரிதல்
சில நேரங்களில் முடிவுகள்
முக்கியமானது
நடுக்கடலில் பயணிக்கும்
இரு உள்ளங்கள்
துடுப்பு தவறி கடலில் விழ
காத்திருந்த பெண்ணிற்கு
தரும் வரம்
எந்நிலையிலும் நான் உன்னுடன்
என்ற வார்த்தை
தவர விட்ட பின் தத்தளிக்கும்
படகு துடுப்பை தேடுதல்
அரிதான ஒன்று
வேறு துடுப்பு கொண்டு பயணி
மீள்வாய் கரை சேர்ந்து.....
பெண்ணும் மகிழ்வாள்,..........