திருநெல்வேலி
![](https://eluthu.com/images/loading.gif)
"பசுமை நிறைந்த மூங்கில்"
"பாசம் நிறைந்த மக்கள்"
பசியோடு யார் வந்தாலும்
பாய் விரித்து சோறு போடும்
பாகுபாடின்றி அனைவரையும்
" வாழவைக்கும் "
இந்த திருநெல்வேலிக்கு
இல்லை ஒரு வேலி.