காதல் கைகூடுமா
காதல் கைகூடுமா
அடக்கடவுளே
காதல் தோல்வியில் என் இதயம் தாங்காது என்பதற்க்காகவா...
இத்தனை ஆண்டுகளாக என்னை காதலிக்கவிடாமல் என்னை காத்திருந்தாய் கடவுளே...
உன்னை மீறி காதலித்ததால் வந்த காயத்தின் வலியை முழுவதும் நானே ஏற்க்கிறேன்...
என் காதலை மீண்டும் உயிர்பிக்கச் செய்வாயா கடவுளே....
- த.சுரேஷ்.