காதல்

நீ எனை பிரிந்து
கண்ணீரின் சுவையை
உணர்த்திவிட்டாய் எனக்கு
அழுகிறேன் நான்
தீர்ந்துப்போன
பேனா மைக்கு பதில்
என் கண்ணீர்துளிகளை
நிரப்பி உன் நினைவுகளை
கவிதையாக வரைகிறேன்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (18-Jun-18, 6:22 am)
Tanglish : kaadhal
பார்வை : 663

மேலே