ஓட்டம்

விழுந்தால்
எழவேண்டும் மனிதன்,
ஓடினால் அது-
அருவி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Jun-18, 7:20 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 83

மேலே