காதல்

தாமரை இலை மீது தண்ணீராய்
என்னோடு நீ இருந்தால்
போதும்........
பாரம் தாங்கும் தாயாய்
உன்னோடு நான் இருப்பேன்
வாழும் காலம் யாவும் !

எழுதியவர் : சோட்டு வேதா (20-Jun-18, 3:56 pm)
சேர்த்தது : சோட்டு வேதா
Tanglish : kaadhal
பார்வை : 290

மேலே