குறளுக்கும் தமிழுக்கும் நன்றி
குறளுக்கு
ஓவியம்
வரைந்தனர்
இருவர்
குறள் ஓவியம்
வரைந்தார்
கலைஞர்
குரல் ஓவியம்
வரைந்தார்
சாலமன் பாப்பையா
அவர்கள் தமிழுக்கு
என் நன்றி
-----கவின் சாரலன்
குறளுக்கு
ஓவியம்
வரைந்தனர்
இருவர்
குறள் ஓவியம்
வரைந்தார்
கலைஞர்
குரல் ஓவியம்
வரைந்தார்
சாலமன் பாப்பையா
அவர்கள் தமிழுக்கு
என் நன்றி
-----கவின் சாரலன்