அன்பு

அன்று நண்பர்களாய் அறிமுகம் ஆனோம்!
இன்று காதலராய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
நீ நண்பனாய் இருந்தவரைஎன் துக்கத்திலும், சந்தோசத்திலும்,வெற்றியிலும், தோல்வியிலும்என்னோடு இருந்தாய் -ஆனால்இப்பொழுதோ என் இதயத்தில்காதல் என்ற அமிர்தத்தை ஊற்றிவிட்டுசந்தேகம் என்ற விஷத்தை பாய்ச்சுகிறாய்!என் காதலே!
நீ என் உண்மையான அன்பைபுரிந்துகொள்ள முயற்சி செய்!சந்தேகம் என்ற விஷத்தால்நம் காதலை கொன்றுவிடாதே!...
அன்பே நீ இததான சொல்ல வந்தாய்நீ சொல்லாத வரிகளை நான் சொல்லிவிட்டேன்உனக்காக !!!
நான் உன்மீது கொண்டதுசந்தேகம் அல்ல உன் மீது கொண்ட அளவுக்குஅதிகமான பாசம் என்பது உனக்கு என்று புரியுமோ ???

எழுதியவர் : பழனிச்சாமி (24-Jun-18, 9:51 pm)
சேர்த்தது : பழனிச்சாமி
Tanglish : anbu
பார்வை : 114

மேலே