காதல் காப்பியக் கலித்துறை

வண்ணம் நிறைந்த மலர்சோலையில் முத்த மிட்டு
கண்ட கனவு நனவாகுமா பெண்ணே; காதல்
எண்ணம் முழுதும் நிறைவேறுமா இன்ப மோடு
பெண்ணின் மனது எனைநாடுமா கொஞ்சி பேச

ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (24-Jun-18, 9:59 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 42

மேலே