காப்பேனடி
நின்று கொண்டிருந்தேன்
அருகே வந்தவள்
"நான் சாகும்வரை எனை
காப்பாயா?"என்றாள்
"நான் சாகும்வரை உனைக்
காப்பேன்"என்றேன்
நின்று கொண்டிருந்தேன்
அருகே வந்தவள்
"நான் சாகும்வரை எனை
காப்பாயா?"என்றாள்
"நான் சாகும்வரை உனைக்
காப்பேன்"என்றேன்