மலர்த் தோட்டத்தில் வெண்மல்லிகை

மலர்த் தோட்டத்தில் வெண்மல்லிகை

மலர்த் தோட்டத்தில் வெண்மல்லிகை
மௌன இதழில் அவள் புன்னகை
கவிதை வரிகளில் ஒரு கற்பனை
இசை ராகத்தில் ஓர் ஆலாபனை
நூலகப் புத்தகத்தில் சில சிந்தனை
ஆலயமணி ஓசையில் ஓர் ஆராதனை
ஒவ்வொரு நாளும் என் இதய மருங்கினில்
மகிழ்ச்சிகள் எத்தனை எத்தனை !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jul-18, 7:23 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே