கனவே கலையாதே
என்னை மறந்து எதிர்பாரா நேரத்தில்
சங்கமிக்கும் மேகங்களாக
அமைதியில் வீசும் தென்றலாக
மனரம்மியம் தரும் இசையாக
தடுமாற்றத்தில் நங்கூரமாக
காரிருளில் நிலவொளியாக
பாலைவன நீரூற்றுகளாக
உருவாகும் கனவே கலையாதே!!!
என்னை மறந்து எதிர்பாரா நேரத்தில்
சங்கமிக்கும் மேகங்களாக
அமைதியில் வீசும் தென்றலாக
மனரம்மியம் தரும் இசையாக
தடுமாற்றத்தில் நங்கூரமாக
காரிருளில் நிலவொளியாக
பாலைவன நீரூற்றுகளாக
உருவாகும் கனவே கலையாதே!!!