தாய்-குறுங்கவிதை

தாய் ..........தன் சிசுவை .
' செந்நீரைப் பாலாக்கி'அமுதாய்
ஊட்டி வளர்ப்பாள் அன்பைகுழைத்து
தரணியில் நடமாடும் தெய்வம் அவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Jul-18, 7:40 am)
பார்வை : 450

மேலே