செந்தமிழ் ஊற்றில் கவிதை பிறக்கும்

மின்னல்கீற் றில்ஒளி பிறக்கும்
தென்னங்கீற் றில்பசுமை விரியும்
தென்றல்காற் றில்பூக்கள் மலரும்
செந்தமிழ்ஊற் றில்கவிதை பிறக்கும் !

வஞ்சி விருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jul-18, 9:24 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 468

மேலே