காதலில் இசை
ஸ்வரங்களில் உன்னை காண்கின்றேன் என்றாய்
என்னவனே நீ அறியாயோ என்னை தழுவும்போது
உன் விரல்கள் என்னை யாழின் நரம்புகளாய்
தீண்டிடும்போது நான் ராகங்களாய் மாறி
அதன் கீதங்களாய் வந்து உன் மனதில் நடமாட
அதற்கு நட்டுவாங்கம் நீயாய்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
