மலரோடு உறவாடும் தென்றல் போல்
இரவோடு வந்த கனவு
பகலிலும் தொடருது
நெஞ்சோடு வந்த நினைவு
வாழ்வோடும் தொடருது
மலரோடு உறவாடும் தென்றல்போல்
மனதோடு உறவாடுது !
இரவோடு வந்த கனவு
பகலிலும் தொடருது
நெஞ்சோடு வந்த நினைவு
வாழ்வோடும் தொடருது
மலரோடு உறவாடும் தென்றல்போல்
மனதோடு உறவாடுது !