திருமால் வாழ்த்துப்பா

எப்பாவில் இயற்றி போற்றினாலும் அப்பனே
தப்பாது தவறுகள் அனைத்தையும் மன்னித்து
எப்போதும் எனக் கருள்மழைப் பொழியும்
நாயகனே நான்முகனையும் அவனால்
நடராசனையும் படைத்தோனே வாழி.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Aug-18, 7:35 am)
பார்வை : 76

மேலே