எனக்காக பேசினாள்
என்னவள் எனக்காக பேசினாள்...
காதில் பேசி, இதயத்தில் எதிரொலிக்கச் செய்தாள்...
எண்ணங்கள்தோறும் நிழலாகவே பின்தொடர்கிறாள்...
மனதில் நினைக்கின்றபோதெல்லாம், தேவதையாக தரிசனம் தருகிறாள்...
அவள் பெயரை மிஞ்சும் வார்த்தைகளைத் தேடியும் புலப்படவில்லை...