உன் விரல்களின் தீண்டல் படும் வரை

செல்லரித்து போகும் வரை
காத்து கிடக்கும் !

என் கவிதை புத்தகத்தின்
பக்கங்கள் யாவும் !


உன் விரல்களின் தீண்டல்
படும் வரை !

எழுதியவர் : கவிஞர் முபா (3-Aug-18, 7:52 pm)
பார்வை : 272

மேலே