காதல் என்றோ கானல் நீரை போல

அதிகாலை ஆழ்ந்த தூக்கத்தில்
அவ்வப்போது வரும் கனவில்
நீ என்னை அணைத்தவாரே
அன்பாய் அளாவி கொண்டிருப்பாய் !

அக்கணமே அலைபேசியில் உன்னை
அழைத்து கனவின் நிகழ்வை சொல்ல தோன்றும் எனக்கு !

என்ன செய்வது !

நம் காதல் என்றோ "கானல் நீரை " போல
மறைந்தோடி போனதை நினைவின்றி !

அழுது அழுது கண்ணீரால் மறைத்து விடுகிறேன் !

எழுதியவர் : கவிஞர் முபா (3-Aug-18, 8:22 pm)
பார்வை : 1611

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே