கண்ணீரைத் துடைத்தபோது

கண்ணீரைத் துடைத்தபோது, சிலவற்றைப் பார்க்கக்கூடாதென்றும், சிலவற்றைப் பார்க்கவே கூடாதென்றும் தோன்றியது.... 

மனதில் வடுவாய் இருந்தவைகள், அழிக்கப்பட்டதை உணர முடிந்தது

எழுதியவர் : ஜான் (4-Aug-18, 4:46 am)
சேர்த்தது : ஜான்
பார்வை : 109

மேலே