கண்ணீரின் கதைகள்

என்னவனே!
என் கண்ணீரை கேட்டுபார்-அவை
கூறும் ஆயிரம் கதைகள்
உன்னை எண்ணி எத்தனை முறை
தன் இருப்பிடத்தை விட்டு வெளியேறியது என்று.....
என்னவனே!
என் கண்ணீரை கேட்டுபார்-அவை
கூறும் ஆயிரம் கதைகள்
உன்னை எண்ணி எத்தனை முறை
தன் இருப்பிடத்தை விட்டு வெளியேறியது என்று.....