மாலை வண்ணக்காரி

முத்தான புன்னகைக்கு
சித்திரமே சிந்தனையில்
பாய்ந்திடும் செந்தேனே
மட்டில்லாப் பேரழகே
முத்தமிழ்ச்சொல் போதுமோ
மஞ்சள் ஆடைக்காரி
மாலை வண்ணக்காரி
சொல்லடி !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Aug-18, 6:21 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே