அன்பென்ற மழை

உன் அன்பென்ற மழையில் நனையலாம்
என்று எண்ணினேன்
எங்கே நனைந்தால் சிறிது நாழிகையில் பிரிந்து விடுவாயோ என அஞ்சி
உன் அன்பில் கரைந்தே போனேன் ....

எழுதியவர் : (2-Dec-09, 4:08 pm)
பார்வை : 1477

மேலே