அன்பென்ற மழை
உன் அன்பென்ற மழையில் நனையலாம்
என்று எண்ணினேன்
எங்கே நனைந்தால் சிறிது நாழிகையில் பிரிந்து விடுவாயோ என அஞ்சி
உன் அன்பில் கரைந்தே போனேன் ....
உன் அன்பென்ற மழையில் நனையலாம்
என்று எண்ணினேன்
எங்கே நனைந்தால் சிறிது நாழிகையில் பிரிந்து விடுவாயோ என அஞ்சி
உன் அன்பில் கரைந்தே போனேன் ....