குறளோவியத் தூரிகை

குறளோவியத்
தூரிகை
குறுநகைப்
பெருங்கருணை
கோட்டையில் கோலோச்சிய
தமிழ் ஆணை
மனமன்றத்
தமிழ்த் தென்றல்
இன்று
மௌனமானது !

எழுதியவர் : கவின்சாரலன் (7-Aug-18, 9:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 107

மேலே