குறிஞ்சி மலரே
![](https://eluthu.com/images/loading.gif)
நீலக் குறிஞ்சி மலரே நித்தம் நீ மலர்வாயா...வர்ணக்
கோலப் பொடி தூவி வான்முகிலை மகிழ்விப்பாயா
தேனும் திணையும் தந்த மலைநாட்டில் நீ பிறந்து
காணும் கண்களுக்கெல்லாம் கவர்ச்சி விருந்து தருவாயா..
நீலக் குறிஞ்சி மலரே நித்தம் நீ மலர்வாயா...வர்ணக்
கோலப் பொடி தூவி வான்முகிலை மகிழ்விப்பாயா
தேனும் திணையும் தந்த மலைநாட்டில் நீ பிறந்து
காணும் கண்களுக்கெல்லாம் கவர்ச்சி விருந்து தருவாயா..