குறிஞ்சி மலரே

நீலக் குறிஞ்சி மலரே நித்தம் நீ மலர்வாயா...வர்ணக்
கோலப் பொடி தூவி வான்முகிலை மகிழ்விப்பாயா
தேனும் திணையும் தந்த மலைநாட்டில் நீ பிறந்து
காணும் கண்களுக்கெல்லாம் கவர்ச்சி விருந்து தருவாயா..

எழுதியவர் : ஜெய் ரெட்டி (8-Aug-18, 1:30 pm)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
Tanglish : kurinchi malare
பார்வை : 231

சிறந்த கவிதைகள்

மேலே