உடை அவிழும் இடை அழகு

கார்மேகம் மேல் காண,
கண்ணில் விழும் மழை அழகு.
கன்னியின் மேல் காண,
உடை அவிழும் இடை அழகு.
இருள் வந்த பின்னாலே,
ஒளியில் காணும் முகம் அழகு
அருள் வந்து சொல்லுபோல்,
ஆர்ப்பரிக்கும் அவள் அழகு.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (16-Aug-18, 10:22 am)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 183

மேலே