சிற்பி
சிலையொன்னு
வடிக்க நினைத்து
சிற்பி யொருவன்
கல்லெடுத்தான் -சிலை வடிக்குமுன்னே
உளி மங்குமுன்னே
சிற்பி சிலையான கதையை
கேட்டதுண்டோ..
சிலையொன்னு
வடிக்க நினைத்து
சிற்பி யொருவன்
கல்லெடுத்தான் -சிலை வடிக்குமுன்னே
உளி மங்குமுன்னே
சிற்பி சிலையான கதையை
கேட்டதுண்டோ..