அன்பை வெளிக்காட்ட தெரியாதவன்

எழுதுகாேல்✏
பிடித்து நான் சிறுபிள்ளையில்
கிறுக்கியதை ஓவியம் என்றாய்....

இரண்டு வரிகள் எழுதியதை
கவிதை என்றாய்.....

நான் அழைத்த அப்பா என்ற சாெல்லின்
காேடி இன்பம் காெண்டாய்...

காேபத்தில் அடித்து விட்டு எனக்கு ஐஸ்
வைக்க மிட்டாய் வாங்கி வந்தாய்.....

எனக்காென்று என்றால்
துடிதுடித்து போனாய்.....

என் பேச்சை கண்டு
வாயடைத்து போனாய்.....

இரவில் உறங்கிய பிறகு
எனக்கு முத்தமிட்டு
போர்வை பாேர்த்திவிடுவாய்......

- ஆனாலும் ஏனோ என்மீது உள்ள அன்பை உனக்கு வெளிகாட்ட தெரிவதில்லை...

எழுதியவர் : நரி (23-Sep-18, 3:29 pm)
பார்வை : 2589

மேலே