கைக்கூ
என் கண்ணீரினால் எழுதும்போது
ஒருவன் அழுகிறான், ஒருவன் சிரிக்கிறான்
எழுதி எழுதி என் கண்ணீரும் வற்றுகிறது
எனக்காக அழுவதற்கு கண்ணீரும் இல்லை
என் கண்ணீரினால் எழுதும்போது
ஒருவன் அழுகிறான், ஒருவன் சிரிக்கிறான்
எழுதி எழுதி என் கண்ணீரும் வற்றுகிறது
எனக்காக அழுவதற்கு கண்ணீரும் இல்லை