காதலென்னும் சாபம்

தோல்வி காண்பதும் ஒரு சுகமே;
உன்னிடம் தோல்விக்காண்பது ஒரு வரமே;
அந்தவரம் கிட்டநான் கொண்ட தவமே,
உன்மீது நான்கொண்ட காதலென்னும் சாபமே...

எழுதியவர் : கௌசல்யா ஜெயக்குமார் (29-Sep-18, 8:30 pm)
பார்வை : 459

மேலே