காதலென்னும் சாபம்
தோல்வி காண்பதும் ஒரு சுகமே;
உன்னிடம் தோல்விக்காண்பது ஒரு வரமே;
அந்தவரம் கிட்டநான் கொண்ட தவமே,
உன்மீது நான்கொண்ட காதலென்னும் சாபமே...
தோல்வி காண்பதும் ஒரு சுகமே;
உன்னிடம் தோல்விக்காண்பது ஒரு வரமே;
அந்தவரம் கிட்டநான் கொண்ட தவமே,
உன்மீது நான்கொண்ட காதலென்னும் சாபமே...