பேத்திகளுக்குப் புரிவதில்லை

பேத்திகளுக்குப் புரிவதில்லை
பேத்திகளுக்குப் புரிவதில்லை
கவிதை எழுதுகிறேன் என்ற பெயரில்
வெள்ளைத் தாள்களில் கிறுக்கிக் கிறுக்கிக் கிழித்துப் போடும் தாத்தாவைத் திட்டாத அம்மா
தான் செய்தால் மட்டும் ஏன் திட்டுகிறாள் என்று !