பேத்திகளுக்குப் புரிவதில்லை

பேத்திகளுக்குப் புரிவதில்லை


பேத்திகளுக்குப் புரிவதில்லை

கவிதை எழுதுகிறேன் என்ற பெயரில்

வெள்ளைத் தாள்களில் கிறுக்கிக் கிறுக்கிக் கிழித்துப் போடும் தாத்தாவைத் திட்டாத அம்மா

தான் செய்தால் மட்டும் ஏன் திட்டுகிறாள் என்று !

எழுதியவர் : ரமேஷ் (கனித்தோட்டம்) (30-Sep-18, 4:51 pm)
பார்வை : 68

மேலே