இறைவன்…
இறைவன்…
அவன் மதிக்கத்தக்க மனிதனாய் வாழ்ந்தவன்,
மனதை வெல்லும் யுத்தி கற்றவன்,
மற்றோர் பயன்பெற,
நல்கருத்துகள் பல போதித்தவன்,
பயன் அடைந்தோமா??
அறிவு என்னும் வாள் கொண்டு
அறுவடை செய்யாமல்,
மதம் என்னும் பூமியில் வறண்டு கிடக்கிறோம்.
-நரேன்